4283
கோவை அருகே போலீஸார் போல நடித்து லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்து சென்றவர்களை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பவர், ஒடிசா நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்த போது, மது...

3510
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே போலீஸ் எனக்கூறி கடை கடையாக மாமூல் வசூலித்த இருவரை மடக்கி பிடித்த வியாபாரிகள், அவர்களை அடித்து உதைத்து சிறப்பாக கவனித்து போலீசில் ஒப்படைத்தனர். சபாரி உடையுடன் சுற...

2772
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ் எனக் கூறி பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணம் வசூலித்த நபரை போலீசார் கைது செய்தனர். கவுதம் என்பவரது அரிசிக் கடையில் நுழைந்த ந...

5928
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே போலீஸ் ஸ்டிக்கருடன், சைரன் வைத்த பொலீரோ ஜீப்பில் வந்த போலி போலீஸ் கமிஷனரை போலீசார் கைது செய்தனர். லட்சுமிபுரம் டோல்கேட் அருகே பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன ச...

7128
நாட்றம்பள்ளி அருகே போலீஸ் உடை அணிந்து சேட்டையில் ஈடுபட்ட போலி சப்- இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள பச்சூர் டோல்கேட் பகுதியில் நேற்ற...

7214
சிவகங்கையில் ஊரடங்கை மதிக்காமல் வாகனத்தில் செல்வோரை மறித்து போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போலி காவலர் கைது செய்யப்பட்டார். நிஜபோலீசிடம் தப்ப முயன்று கை ஒடிந்தவருக்கு மாவுக்கட்டு போடப்பட...



BIG STORY